sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இரு தரப்பினர் மோதல்: மூன்று பேர் கைது

/

இரு தரப்பினர் மோதல்: மூன்று பேர் கைது

இரு தரப்பினர் மோதல்: மூன்று பேர் கைது

இரு தரப்பினர் மோதல்: மூன்று பேர் கைது


ADDED : ஆக 26, 2011 01:01 AM

Google News

ADDED : ஆக 26, 2011 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிந்து மூன்று பேரை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி மணிகொடி, 40. ராஜி அதே பகுதியை சேர்ந்த தேவகுமார் மனைவி செல்வி, 30 என்பவர் வீட்டில் இருந்ததை மணிகொடி தட்டிக்கேட்டார். இதனால் இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி போலீசார் இரு தரப்பை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு பதிந்து செல்வி, திவேல், 38, மகேந்திரன், 29 ஆகியோரை கைது செய்தனர்.










      Dinamalar
      Follow us