sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

/

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி


ADDED : செப் 26, 2011 10:41 PM

Google News

ADDED : செப் 26, 2011 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : கிணற்றில் விழுந்த சிறுவன் இறந்தான்.

திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாபு மகன் விஜயபாபு,5. வெள்ளிமேடுபேட்டை அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.



நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதியம் 1 மணிக்கு விஜயபாபு மேல்பேரடிக்குப்பத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குளிக்க சென்றான். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்து மூழ்கினான். திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை கிணற்றில் தேடி பார்த்தும், சிறுவனின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை சிறுவன் உடல் கிணற்றில் மிதந்தது. இது குறித்து ரோஷணை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us