sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

/

கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை


ADDED : செப் 26, 2011 10:45 PM

Google News

ADDED : செப் 26, 2011 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் அரசு கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் பொது நல சங்க மாவட்ட செயலாளர் ராஜமோகன் தலைமை தாங்கினார். கேசவன் வரவேற்றார். கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றி பணம் பறித்து வந்த டி.டி.எச். சேவைகளுக்கு 30 சதவீத வரி விதித்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, எம்.எஸ்.ஓ.,க்களின் கட்டுப்பாட்டு அறையை அரசு கேபிள் 'டிவி' கட்டுப்பாட்டு அறையாக அறிவிக்க வேண்டும். கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களின் கட்டுப்பாட்டு அறைக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் பாலமுருகன், மணிகண்டன், சித்ரா, முருகன், சண்முகம், சரவணன், புவனேஸ்வரி கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us