sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாணியம்பாளையத்தில் 29ம் தேதி சுவாதி உற்சவம்

/

வாணியம்பாளையத்தில் 29ம் தேதி சுவாதி உற்சவம்

வாணியம்பாளையத்தில் 29ம் தேதி சுவாதி உற்சவம்

வாணியம்பாளையத்தில் 29ம் தேதி சுவாதி உற்சவம்


ADDED : செப் 26, 2011 10:45 PM

Google News

ADDED : செப் 26, 2011 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் பெருமாள் கோவிலில் சுவாதி சிறப்பு திருமஞ்சனம் வரும் 29ம் தேதி நடக்கிறது.

வாணியம்பாளையம் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் வரும் 29ம் தேதி சுவாதி திருமஞ்சனம் நடக்கிறது. இதையொட்டி மதியம் 1 மணிக்கு திவ்ய பிரபந்த சேவையும், மாலை 3 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஹோமம் நடக்கிறது. பின்னர் ஊஞ்சல் சேவை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமலிங்க ராமானுஜதாசன், உதவி நிர்வாகி ராமசாமி யாதவ் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us