sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் பள்ளி மாணவர் மல்லர் கம்பத்தில் முதலிடம்

/

விழுப்புரம் பள்ளி மாணவர் மல்லர் கம்பத்தில் முதலிடம்

விழுப்புரம் பள்ளி மாணவர் மல்லர் கம்பத்தில் முதலிடம்

விழுப்புரம் பள்ளி மாணவர் மல்லர் கம்பத்தில் முதலிடம்


ADDED : ஜூலை 17, 2025 12:26 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் பள்ளி மாணவர் ஏழிசை பொழிலன், மல்லர் கம்ப போட்டியில் முதலிடம் பெற்றார்.

மாவட்ட மல்லர் கம்ப கழகத்தின் சார்பில், 3வது ஆண்டு சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில், விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளியில் 7 ம் வகுப்பு பயிலும் மாணவன் ஏழிசை பொழிலன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

இவருக்கு, மாவட்ட மல்லர் கம்ப கழகத்தின் தலைவர் துரை செந்தில்குமார், செயலாளர் ஜனார்த்தனன், பயிற்சியாளர் ஆதித்தன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இதே போல் பள்ளி தாளாளர் சோழன், மாணவரை பாராட்டி பரிசளித்தார்.






      Dinamalar
      Follow us