sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஒன்றுபட்டு தேர்தல் பணி மாவட்ட காங்., தீர்மானம்

/

ஒன்றுபட்டு தேர்தல் பணி மாவட்ட காங்., தீர்மானம்

ஒன்றுபட்டு தேர்தல் பணி மாவட்ட காங்., தீர்மானம்

ஒன்றுபட்டு தேர்தல் பணி மாவட்ட காங்., தீர்மானம்


ADDED : செப் 11, 2011 10:50 PM

Google News

ADDED : செப் 11, 2011 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திண்டிவனம் நகர காங்., அலுவலகத்தில் நடந்தது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் தனுசு தலைமை தாங்கினார்.

மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் புலிமணி, வழக்கறிஞர்கள் சுப்பையா, பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். நகர காங்., தலைவர் வினாயகம் வரவேற்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் மாநில காங்., தலைவர்கள் மற்றும் கூட்டணி தலைவர்கள் முடிவை ஏற்று ஒன்றுபட்டு பணியாற்றுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், வட்டார தலைவர்கள் ராமராஜன், காந்தி, அருமைச்செல்வம், சுந்தரமூர்த்தி, அமலதாஸ், கோவிந்தன், இளைஞர் காங்., நிர்வாகிகள் ராஜா, சுரேஷ், பேராசிரியர் மதிவாணன், சிறப்பு அழைப்பாளர்கள் காந்திதாஸ், ராஜகுரு, நாராயணசாமி, ரவிச்சந்திரன், கண்ணன், சுப்ரமணி உட்பட பலர் பேசினர்.








      Dinamalar
      Follow us