sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோணை மதுரா வடகால் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

/

கோணை மதுரா வடகால் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

கோணை மதுரா வடகால் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

கோணை மதுரா வடகால் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்


ADDED : செப் 11, 2011 10:58 PM

Google News

ADDED : செப் 11, 2011 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி தாலுகா கோணை மதுரா வடகால் கிராமத்தில் செல்வ விநாயகர், முத்து மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது.

இதை முன்னிட்டு 10ம் தேதி மாலை 4 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 5 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, திரவிய ஹோமம், மகா சத்தி ஹோமம் செய்தனர். காலை 8 மணிக்கு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், 8.10 க்கு முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை யும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இரவு மகா தீபாராதனை, வாணவேடிக்கை, சாமி வீதியுலாவும் நடந்தது.








      Dinamalar
      Follow us