sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வேகத் தடை அமைக்க எம்.எல்.ஏ.,விடம் மனு

/

வேகத் தடை அமைக்க எம்.எல்.ஏ.,விடம் மனு

வேகத் தடை அமைக்க எம்.எல்.ஏ.,விடம் மனு

வேகத் தடை அமைக்க எம்.எல்.ஏ.,விடம் மனு


ADDED : ஆக 03, 2011 10:16 PM

Google News

ADDED : ஆக 03, 2011 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை : எறையூர் பள்ளி அருகே வேகத் தடை அமைக்க எம்.எல்.ஏ.,விடம் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து குமரகுரு எம்.எல்.ஏ.,விடம் தே.மு.தி.க., ஒன்றிய துணை செயலாளர் எறையூர் ராஜா கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: உளுந்தூர்பேட்டை அடுத்த எறையூரில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பகுதியில் சாலையை கடக்கும்போது பல மாணவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.இதனை தடுக்க திருக்கோவிலூர்-கோட்டை சாலையில் பள்ளி அருகே வேகத் தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குமரகுரு எம்.எல்.ஏ.,விடம் தே.மு.தி.க., ஒன்றிய துணை செயலாளர் எறையூர் ராஜா கோரிக்கை மனு அளித்தார்.








      Dinamalar
      Follow us