sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரக்கன்றுகள் நடும் விழா

/

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : ஆக 03, 2011 10:17 PM

Google News

ADDED : ஆக 03, 2011 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர் : பசுமைத் தாயகம் சார்பில் வானூர் அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

வானூர் ஒன்றிய செயலாளர் பத்பநாபன் வரவேற் றார். தலைமை ஆசிரியர் சாந்தி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி., தன்ராஜ் தலைமை தாங்கினார். பின் அவர் வானூர் அரசு உயர்நிலைப் பள்ளி, டாஸ் நர்சரி பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கர், தர்மன், வி.சி., ஆறுமுகம், பொம்மையார் பாளையம் கவுன்சிலர் உலகநாதன் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us