sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தலைமறைவு ஆசாமிகள் 5 ஆண்டுகளுக்கு பின் கைது

/

தலைமறைவு ஆசாமிகள் 5 ஆண்டுகளுக்கு பின் கைது

தலைமறைவு ஆசாமிகள் 5 ஆண்டுகளுக்கு பின் கைது

தலைமறைவு ஆசாமிகள் 5 ஆண்டுகளுக்கு பின் கைது


ADDED : ஆக 11, 2011 03:57 AM

Google News

ADDED : ஆக 11, 2011 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:திருட்டு வழக்கில் 5 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இரண்டு பேர் போலீசில் சிக்கினர்.விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான திருட்டு வழக்கில் இரண்டு குற்றவாளிகள் தலைமறைவாக இருந்தனர்.இவ்வழக்கில் தொடர்புடைய வெட்டுக்காடு சதீஷ், 28 மற்றும் எஸ்.எஸ்.

ஆர். பாளையம் பெருமாள், 23 இருவரையும் சப்-இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர். விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us