sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விபத்தில் வண்டி மாடு பலி

/

விபத்தில் வண்டி மாடு பலி

விபத்தில் வண்டி மாடு பலி

விபத்தில் வண்டி மாடு பலி


ADDED : ஆக 11, 2011 11:08 PM

Google News

ADDED : ஆக 11, 2011 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : அரசு பஸ் மோதியதில் வண்டி மாடு இறந்தது.

செஞ்சி தாலுகா செ.குளப்பாக்கத்தை சேர்ந்த சின்னப்பன் மகன் பெரியநாயகம், 56; விவசாயி. இவர் கடந்த 8ம் தேதி இரவு 8 மணிக்கு அப்பம்பட்டில் இருந்து மட்டப்பாறைக்கு மாட்டு வண்டி ஓட்டி சென்றார். அப்போது வேலூரில் இருந்து விழுப்புரம் சென்ற அரசு பஸ் மாட்டு வண்டியின் பின்பக்கம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெரியநாயகம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்தில் மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே இறந்தது. மற்றொரு மாடு படுகாயம் அடைந்தது.

விபத்து குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us