sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தல் எதிரொலி பொக்லைன் பறிமுதல்

/

மணல் கடத்தல் எதிரொலி பொக்லைன் பறிமுதல்

மணல் கடத்தல் எதிரொலி பொக்லைன் பறிமுதல்

மணல் கடத்தல் எதிரொலி பொக்லைன் பறிமுதல்


ADDED : செப் 06, 2011 10:38 PM

Google News

ADDED : செப் 06, 2011 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் ; சங்கராபுரம் அருகே மணல் கடத்த பயன்படுத்திய 4 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்கராபுரம் வட்டம் காட்டுவனஞ்சூர் ஆற்றுப் பகுதியில் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், குப்பாச்சாரி, குணசேகரன் நேற்று முன் தினம் ரோந்து சென்றனர். அங்கு பொக்லைன் மூலம் அரசு அனுமதியின்றி நான்கு டிராக்டர்களில் மணல் ஏற்றப்பட்டிருந்தது. உடனடியாக அந்த டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.








      Dinamalar
      Follow us