sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கமிட்டி வியாபாரிகள் "சிண்டிகேட்' விவசாயிகள் கடும் அதிருப்தி

/

கமிட்டி வியாபாரிகள் "சிண்டிகேட்' விவசாயிகள் கடும் அதிருப்தி

கமிட்டி வியாபாரிகள் "சிண்டிகேட்' விவசாயிகள் கடும் அதிருப்தி

கமிட்டி வியாபாரிகள் "சிண்டிகேட்' விவசாயிகள் கடும் அதிருப்தி


ADDED : செப் 06, 2011 10:39 PM

Google News

ADDED : செப் 06, 2011 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் 'சிண்டிகேட்' விலையை ஏற்க விவசாயிகள் மறுத்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று 3,000 நெல் மூட்டைகள், மணிலா-40, எள்-4, கம்பு-30, மக்காசோளம்- 150, உளுந்து- 4 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. நெல் ரகங்களில் டீலக்ஸ் 626 ரூபாய், பொன்னி 700, ஏ.எஸ்.டி.16 ரகம் 600, ஏ.டி.டி.-39 ரகம் 610, டி.கே.என்.-9 ரகம் 553, ஏ.டி.டி.-37 ரகம் 600 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டது. மணிலா ஒரு மூட்டை 4,019 ரூபாய், மக்காசோளம் ஆயிரத்து 160, உளுந்து 4031 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை குறைவாக நிர்ணயித்ததாக கூறி விவசாயிகள் தரப்பில் கமிட்டி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் பட்டாபிராமன், டோமினிக் விரைந்து சென்று விவசாயிகளை சமாதானம் செய்து அனுப்பினர்.








      Dinamalar
      Follow us