sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபர் மாயம்

/

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்


ADDED : செப் 18, 2011 10:24 PM

Google News

ADDED : செப் 18, 2011 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி:வாலிபரை காணவில்லை என போலீசில் புகார் செய்யப்பட்டது.செஞ்சி தாலுகா சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஏழுமலை, 23. இவர் செஞ்சியில் உள்ள பாத்திரக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 7ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.

இவரது அண்ணன் கன்னியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us