sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

/

மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது


ADDED : செப் 18, 2011 10:24 PM

Google News

ADDED : செப் 18, 2011 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:மது பாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்யதனர்.விழுப்புரம் மது விலக்கு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், வளவனூர் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று முன் தினம் இரவு வாகன சோதனை நடத்தினர்.

வளவனூர் கடை வீதியில் ஒரு டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 720 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் மற்றும் 24 பீர் பாட்டில்கள் புதுச்சேரியிலிருந்து கடத்திச் சென்றது தெரிய வந்தது.இது தொடர்பாக சென்னையை சேர்ந்த கேசவன்,29, பத்மநாபன் ,28 மற்றும் பார்த்திபன்,23 மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கார் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us