sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திருப்பெயர் கிராமத்தில்42 பேருக்கு அரசு உதவிகள்

/

திருப்பெயர் கிராமத்தில்42 பேருக்கு அரசு உதவிகள்

திருப்பெயர் கிராமத்தில்42 பேருக்கு அரசு உதவிகள்

திருப்பெயர் கிராமத்தில்42 பேருக்கு அரசு உதவிகள்


ADDED : செப் 21, 2011 09:48 PM

Google News

ADDED : செப் 21, 2011 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை:திருப்பெயரில் நடந்த மனு நீதி நாள் முகாமில் 42 பேருக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.உளுந்தூர்பேட்டை அடுத்த திருப்பெயர் கிராமத்தில் நடந்த மனு நீதி நாள் முகாமிற்கு சப்-கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

தனி துணை தாசில்தார் துளசிபாய் வரவேற்றார். தாசில்தார் வாசுதேவன் முன்னிலை வகித்தார். இதில், மூன்று லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பயனாளிகள் 42 பேருக்கு வீட்டுமனை பட்டா, விரைவு பட்டா, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.விவசாயிகளுக்கு எள், மணிலா, தென்னகன்றுகளை சப்-கலெக்டர் ஆனந்த் வழங்கினார். வேளாண் உதவி இயக்குனர் தெய்வநிதி, வி.ஏ.ஓ., சிவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் திருப்பெயர் ரேஷன் கடையை சப்-கலெக்டர் ஆய்வு செய்து, வட்ட வழங்கல் அதிகாரி பாண்டுரங்கனிடம் குறைகளை சரி செய்யுமாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us