sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்றதம்பதி கைது

/

கஞ்சா விற்றதம்பதி கைது

கஞ்சா விற்றதம்பதி கைது

கஞ்சா விற்றதம்பதி கைது


ADDED : செப் 21, 2011 09:50 PM

Google News

ADDED : செப் 21, 2011 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:கஞ்சா விற்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரை சேர்ந்தவர் சேகர்,50.

இவரது மனைவி இந்திரா,40. இருவரும் நேற்று முன்தினம் பனையபுரம் கூட்ரோடு, முண்டியம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்தனர். அந்த வழியே ரோந்து சென்ற விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமையா, பாஸ்கர் உள்ளிட்ட போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சேகர், இந்திரா இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us