sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்களுக்குதிண்டிவனத்தில் பாராட்டு விழா

/

ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்களுக்குதிண்டிவனத்தில் பாராட்டு விழா

ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்களுக்குதிண்டிவனத்தில் பாராட்டு விழா

ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்களுக்குதிண்டிவனத்தில் பாராட்டு விழா


ADDED : செப் 21, 2011 09:55 PM

Google News

ADDED : செப் 21, 2011 09:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பணி ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்களுக்கு பாராட்டு விழா திண்டிவனத்தில் நடந்தது.திண்டிவனம் வட்டத் தலைவர் தனுசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், துணை செயலாளர் அனந்தக்குமார், மாவட்ட துணை தலைவர் செல்வதுரை முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் சரவணன் வரவேற்றார்.மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அருளாசி வழங்கினார். டி.ஆர்.ஓ., வெங்கடாசலம் நினைவு பரிசு வழங்கி பேசினார். ஆர்.டி. ஓ., மீனா பிரியதர்சினி, தாசில் தார் ஜோதி பேசினர்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜமாணிக்கம், மாநில துணைத் தலைவர் மனோகரன், மாநில பொது செயலாளர் மதிவாணன், மாநில செயலா ளர் வேணுகோபால், மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் திருமாறன், மாவட்ட பிரசார செயலாளர் கமலக்கண்ணன் வாழ்த்துரை வழங்கினர்.பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களின் சார் பில் திருவக்கரை நாகராஜன் ஏற்புரையாற்றினார். வட்டார பொருளாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us