sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பாழடைந்த பஸ் நிறுத்தத்தால்அனுமந்தபுரம் மக்கள் அவதி

/

பாழடைந்த பஸ் நிறுத்தத்தால்அனுமந்தபுரம் மக்கள் அவதி

பாழடைந்த பஸ் நிறுத்தத்தால்அனுமந்தபுரம் மக்கள் அவதி

பாழடைந்த பஸ் நிறுத்தத்தால்அனுமந்தபுரம் மக்கள் அவதி


ADDED : செப் 21, 2011 10:02 PM

Google News

ADDED : செப் 21, 2011 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:மின்விளக்கின்றி இருக்கும் பஸ் நிறுத்தத்தால் இரவு நேரங்களில் பொது மக்கள் பெரிதும் அவதிபடுகின்றனர்.கெடார் அடுத்த அனுமந்தபுரத்தில் பஸ் நிறுத்தம் பழுதடைந்துள்ளது.

இதை சுற்றியும் புதர்கள் அதிகரித்து பொது மக்களை அச்சுறுத்துகிறது. பஸ் நிறுத்தத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பஸ்சிற்கு வருவோர் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்தை சீரமைத்து விளக்கு வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us