sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பணியாளர் சங்கம்தமிழக முதல்வருக்கு மனு

/

அரசு பணியாளர் சங்கம்தமிழக முதல்வருக்கு மனு

அரசு பணியாளர் சங்கம்தமிழக முதல்வருக்கு மனு

அரசு பணியாளர் சங்கம்தமிழக முதல்வருக்கு மனு


ADDED : செப் 21, 2011 10:04 PM

Google News

ADDED : செப் 21, 2011 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து மனு அனுப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக முதல்வருக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முருகன் அனுப்பியுள்ள மனு:மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது போன்று தமிழக அரசு தனது பணியாளர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படியை அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசு தேர்தல் அறிக்கையை பல திட்டங்களின் வழியே செயல்படுத்தி வருவது வரவேற்புக்குரியது. மத்திய அரசு வழங்கியது போன்று அகவிலைப்படியை ரொக்கமாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி யுள்ளார்.






      Dinamalar
      Follow us