/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பணியாளர் சங்கம்தமிழக முதல்வருக்கு மனு
/
அரசு பணியாளர் சங்கம்தமிழக முதல்வருக்கு மனு
ADDED : செப் 21, 2011 10:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு
அகவிலைப்படி உயர்வு குறித்து மனு அனுப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக
முதல்வருக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முருகன் அனுப்பியுள்ள
மனு:மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது போன்று தமிழக அரசு தனது
பணியாளர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படியை அறிவிக்க வேண்டும்.
தமிழக அரசு
தேர்தல் அறிக்கையை பல திட்டங்களின் வழியே செயல்படுத்தி வருவது
வரவேற்புக்குரியது. மத்திய அரசு வழங்கியது போன்று அகவிலைப்படியை ரொக்கமாக
வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி யுள்ளார்.