sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மேல்செவலாம்பாடி கிராமத்தில்கோவில்களில் உண்டியல் உடைப்பு

/

மேல்செவலாம்பாடி கிராமத்தில்கோவில்களில் உண்டியல் உடைப்பு

மேல்செவலாம்பாடி கிராமத்தில்கோவில்களில் உண்டியல் உடைப்பு

மேல்செவலாம்பாடி கிராமத்தில்கோவில்களில் உண்டியல் உடைப்பு


ADDED : செப் 21, 2011 10:06 PM

Google News

ADDED : செப் 21, 2011 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலூர்பேட்டை:அவலூர்பேட்டை அருகே இரு கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.அவலூர்பேட்டை அடுத்த மேல்செவலாம்பாடி காலனியை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று காலை ஏரிக்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அப் போது கோவில் உண்டியல்கள் மற்றும் இரும்பு பெட்டிகள் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். காலனியில் இருந்த மாரியம்மன் கோவில் உண்டியல்களை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. இரும்பு பெட்டி அருகே இருந்த பிளாஸ்டிக் பைகளில் கவரிங் நகைகளுடன், நான்கு சவரன் தங்க நகைகளும் இருந்தன. இவற்றை கவரிங் நகைகள் என கருதி மர்ம நபர்கள் வீசிவிட்டு சென்றுள்ளனர்.இதே ஊரில் உள்ள காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்தும் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர்.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் மோகனமுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்

றனர்.






      Dinamalar
      Follow us