/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புரட்டாசி சனிக்கிழமைசிறப்பு திருமஞ்சனம்
/
புரட்டாசி சனிக்கிழமைசிறப்பு திருமஞ்சனம்
ADDED : செப் 23, 2011 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூர் பெருமாள் கோவிலில் சிறப்பு
திருமஞ்சனம் நடக்கிறது.விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூர் லட்சுமி நாராயண
பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி வரும் 24ம் தேதி காலை 10
மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.
அதே போல் தொடர்ந்து ஐந்து
புரட்டாசி சனிக் கிழமைகளிலும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், உள்
புறப்பாடு நடக்கிறது.