sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பதிவு எண் மோசடி: 5 பேர் மீது வழக்கு

/

பதிவு எண் மோசடி: 5 பேர் மீது வழக்கு

பதிவு எண் மோசடி: 5 பேர் மீது வழக்கு

பதிவு எண் மோசடி: 5 பேர் மீது வழக்கு


ADDED : செப் 25, 2011 01:43 AM

Google News

ADDED : செப் 25, 2011 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்.

இவர் புதுச்சேரியிலுள்ள தனியார் நிதி நிறுவனம் மூலம் கடந்த ஜனவரி மாதத்தில் 4 லட்சம் ரூபாய் கடன் பெற்று ஈச்சர் மினி லாரி வாங்கியுள்ளார். மினிலாரி வாங்கிய பின் ஒரு தவணை கூட திரும்பிச் செலுத்த வில்லை. இந்த கடனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த அம்சா, புரு÷ஷாத்தமன் ஜாமீன் கொடுத்துள்ளனர். இந்நிலையில் செங்காடு கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ், வளவனூர் பிரபு சேர்ந்து மினிலாரியின் பதிவு எண்ணை மாற்றி விற்றுள்ளனர். தனியார் நிதி நிறுவன சட்ட உதவியாளர் விவேகானந்தன் புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us