/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா
/
மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா
ADDED : ஜூலை 31, 2011 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் தீர்த்தக்கரை மாரியம்மன் கோவில் நான்காம் ஆண்டு கூழ்வார்த்தல் விழா நடந்தது.இதையொட்டி நேற்று முன் தினம் காலை 6 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், பூங்கரகம் வீதி யுலா, பகல் 12 மணிக்கு கூழ்வார்த்தல், இரவு 8 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
நேற்று மாலை 7 மணிக்கு சிவசக்தி அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம், தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.