sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய இரண்டுபேர் கைது

/

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய இரண்டுபேர் கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய இரண்டுபேர் கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய இரண்டுபேர் கைது


ADDED : செப் 17, 2011 01:06 AM

Google News

ADDED : செப் 17, 2011 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் : டாஸ்மாக் ஊழியரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலூர் மேல வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை யாளராக இருப்பவர் வெங்க டேசன், 35.

நேற்று முன்தினம் திருவண்ணா மலை மாவட்டம் ஆனந்தல் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி, மதுராம்பட்டு ரமேஷ் இருவரும் கடையில் சரக்கு வாங்கியபோது பணம் குறைந்துள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பொன்னுசாமி பிராந்தி பாட்டிலால் வெங்க டேசனை தாக்கியுள்ளார்.இது குறித்து வெங்கடே÷ன் கொடுத்த புகாரின்பேரில் திருக் கோவிலூர் போலீ சார் வழக்குப் பதிந்து பொன்னு சாமி, ரமேஷ் இரு வரையும் கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us