sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பண மோசடி விவசாயி புகார்

/

பண மோசடி விவசாயி புகார்

பண மோசடி விவசாயி புகார்

பண மோசடி விவசாயி புகார்


ADDED : செப் 20, 2011 09:13 PM

Google News

ADDED : செப் 20, 2011 09:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் ராமநாதன், 49.

இவரிடம் சித்தாத்தூர் காலனியை சேர்ந்த தாமோதரன் என்பவர் கடந்தாண்டு மே 26ம் தேதி நிலம் கிரையம் செய்து தருவதாக கூறி 3 லட்சம் ரூபாய் பணம் வாங்கினர். பின்னர் நிலத்தை கிரையம் செய்து கொடுக்க மறுத்துள்ளார். பணத்தை திருப்பி கேட்ட ராமநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.










      Dinamalar
      Follow us