sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவி கண்டிப்பு கணவன் தற்கொலை

/

மனைவி கண்டிப்பு கணவன் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவன் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவன் தற்கொலை


ADDED : அக் 01, 2011 12:28 AM

Google News

ADDED : அக் 01, 2011 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் ராகவன்பேட்டை சுப்ரமணிய நகரைச் சேர்ந்தவர் கணேசன், 36.

இவரது மனைவி தரணி, 31. கணேசன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் நேற்று முன்தினம் வழக்கம்போல் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கணேசன் தனி அறைக்குள் சென்று மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us