sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தண்ணீர் பந்தல்கள் சேதம்

/

தண்ணீர் பந்தல்கள் சேதம்

தண்ணீர் பந்தல்கள் சேதம்

தண்ணீர் பந்தல்கள் சேதம்


ADDED : ஏப் 22, 2025 05:00 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: வளத்தி பகுதியில் த.வெ.க., சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வளத்தி அடுத்த கடலி, அண்ணமங்கலம், சாத்தனந்தல், கன்னலம் உள்ளிட்ட கிராமங்களில் த.வெ.க., சார்பில் கடந்த வாரம் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு இந்த தண்ணீர் பந்தல்கள் உள்ள இடங்களில் வைக்கப்பட்ட விஜய் பேனர்களை கிழித்தும், அங்கிருந்த தண்ணீர் மண்பானைகளையும் மர்ம நபர்கள் உடைத்தெறிந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில், வளத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us