sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நந்தன் கால்வாயில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

/

நந்தன் கால்வாயில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

நந்தன் கால்வாயில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

நந்தன் கால்வாயில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு


ADDED : நவ 06, 2024 10:46 PM

Google News

ADDED : நவ 06, 2024 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி ; நந்தன் கால்வாயில் பெண்ணையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் நீண்ட நாட்களாக நந்தன் கால்வாயை சீரமைக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில் நேற்று பெண்ணையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன் நேற்று ஆய்வு செய்தார். கால்வாய் துவங்கும் கீரனுார் அணைக்கட்டில் துவங்கி 30 கி.மீ., துாரம் உள்ள கணக்கன்குப்பம் வரையில் கால்வாயை பார்வையிட்டார்.

திண்டிவனம் உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் நீர்வளத்துறை பணி ஆய்வாளர்கள், நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்க தலைவர் அன்பழகன், துணை தலைவர் சேகர், ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன், சங்கரநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வின் போது தண்ணீர் செல்வதற்கு தடைகள் உள்ள பகுதிகளை ஆய்வு செய்த கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன், பருவமழையின் போது தண்ணீர் செல்வதற்கு ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் தற்காலிகமான சீரமைப்புகள் செய்யப்படும் என்றும், விரைவில் நிரந்தர பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர் மற்றும் விவசாயிகளிடம் உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us