sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

/

பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : மார் 19, 2025 04:44 AM

Google News

ADDED : மார் 19, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார், அக்ரஹாரத்தில் உள்ள வேதவல்லி நாயகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், பங்குனி மாத வருடாந்திர திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அதனையொட்டி, காலை 10:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் வேதவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.






      Dinamalar
      Follow us