/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : மார் 19, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார், அக்ரஹாரத்தில் உள்ள வேதவல்லி நாயகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், பங்குனி மாத வருடாந்திர திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, காலை 10:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் வேதவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.