sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மாவட்டத்தில் பரவலாக மழை

/

 மாவட்டத்தில் பரவலாக மழை

 மாவட்டத்தில் பரவலாக மழை

 மாவட்டத்தில் பரவலாக மழை


ADDED : நவ 24, 2025 05:45 AM

Google News

ADDED : நவ 24, 2025 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி, பரவலாக பெய்து வருகிறது. இதனால், கடந்த சில தினங்களாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் விழுப்புரம், கெடார், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால், விவசாயிகள் தங்கள் நிலங்களில் நெல், மணிலா, உளுந்து விதைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us