sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

/

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை


ADDED : அக் 23, 2024 04:46 AM

Google News

ADDED : அக் 23, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : காணை அருகே மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

காணை அருகே வெண்மணியாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் கலிய பெருமாள், 70. இவர், அதே பகுதியில் உள்ள தனது நிலத்தின் வரப்பு வழியாக யாராவது சென்றால் அவர்களை திட்டுவது வழக்கம்.

கடந்த 16ம் தேதி வரப்பு வழியாக சென்றவரை கலியபெருமாள் திட்டிய போது, அவரது மனைவி அம்பாலிகை, 60; கண்டித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த கலியபெருமாள் பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us