ADDED : ஜன 24, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை; வளத்தி அடுத்த மேல்தாங்கல் கிராமத்தை சேர்ந்த செந்தாமைர மகன் ராஜேந்திரன், 36 ; இவரது மனைவி ரேவதி ,30; இவர் கடந்த 2 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

