sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

/

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை


ADDED : ஜூலை 18, 2025 05:08 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வானுார் அருகே மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

வானுார் அருகே ஒட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் செல்வம்,42; இவர், சரியாக பணிக்கு செல்லாமல் தினந்தோறும் குடித்து விட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் செல்வம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி தமிழேந்தி திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த செல்வம், அங்கு நிலத்தில் உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்த சிலர் அவரை, மீட்டு வானுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us