sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காட்டாற்று வெள்ளத்தில் கந்தலான இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?

/

காட்டாற்று வெள்ளத்தில் கந்தலான இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?

காட்டாற்று வெள்ளத்தில் கந்தலான இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?

காட்டாற்று வெள்ளத்தில் கந்தலான இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?


ADDED : டிச 24, 2024 06:20 AM

Google News

ADDED : டிச 24, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி அடுத்த சின்னதச்சூரிலிருந்து வடக்கே உள்ள எசாலம், எண்ணாயிரம், ஈச்சங்குப்பம் வழியாக செஞ்சி சாலைக்கு இணைப்பு சாலையாக உள்ளது.

சின்னதச்சூரிலிருந்து எசாலம் நோக்கி 3கி.மீ., துாரத்திற்கு செல்லும் இணைப்பு சாலையால் விவசாயிகளுக்கும் , மாணவர்களுக்கும், பொதுமக்களும் பல்வேறு வகைகளில் பயன்பெறுகின்றனர்.

இந்த சாலை 7 ஆண்டிற்கு முன் தார்சாலையாக அமைக்கப்பட்டது. மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்த இச்சாலை கடந்த பெஞ்சால் புயல் வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்து கந்தலாகி, நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு ஜல்லி பரப்பி விட்டதுபோல் உள்ளது.

இதனால், இச்சாலையை பயன்படுத்தி வந்த விவசாயிகள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, இந்த சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us