sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா பொருட்கள் வைத்திருந்த பெண் கைது

/

குட்கா பொருட்கள் வைத்திருந்த பெண் கைது

குட்கா பொருட்கள் வைத்திருந்த பெண் கைது

குட்கா பொருட்கள் வைத்திருந்த பெண் கைது


ADDED : ஏப் 11, 2025 06:33 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: வளத்தி அருகே குட்கா பொருட்கள் விற்பதற்காக வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

வளத்தி அடுத்த கடலி-மாவனந்தல் கிராமத்தை சேர்ந்த அசீனாபீ, 49; இவர் அதே ஊரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் குட்கா பொருட்கள் விற்பனைக்கா வைத்திருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வளத்தி சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றி, வழக்கு பதிந்து அசீனாபீயை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us