sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டில் கஞ்சா பதுக்கி  வைத்திருந்த பெண் கைது

/

வீட்டில் கஞ்சா பதுக்கி  வைத்திருந்த பெண் கைது

வீட்டில் கஞ்சா பதுக்கி  வைத்திருந்த பெண் கைது

வீட்டில் கஞ்சா பதுக்கி  வைத்திருந்த பெண் கைது


ADDED : ஜன 31, 2024 05:46 AM

Google News

ADDED : ஜன 31, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மருதுார் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக எஸ்.பி., தனிப்படை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையொட்டி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார், மருதுார் பகுதியில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் 650 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மணி மனைவி சுசீலா,60; என்பவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இவரின் மகன் அன்பரசன்,21; என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us