sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஸ்கூட்டரில் மதுபானம் கடத்தல் கோட்டக்குப்பத்தில் பெண் கைது

/

ஸ்கூட்டரில் மதுபானம் கடத்தல் கோட்டக்குப்பத்தில் பெண் கைது

ஸ்கூட்டரில் மதுபானம் கடத்தல் கோட்டக்குப்பத்தில் பெண் கைது

ஸ்கூட்டரில் மதுபானம் கடத்தல் கோட்டக்குப்பத்தில் பெண் கைது


ADDED : ஏப் 02, 2025 05:49 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர் : இ.சி.ஆர்., வழியாக புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு ஸ்கூட்டரில் மதுபாட்டில்கள் கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோட்டக்குப்பம் கலால் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் தலைமை காவலர்கள் செல்வம், வெங்கடேசன், பாண்டியன் ஆகியோர், கீழ்புத்துப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து இ.சி.ஆர்., வழியாக சென்னை நோக்கி ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை மடக்கி விசாரித்தனர்.

அப்பெண் முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறியதால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரது ஸ்கூட்டரை ஆய்வு செய்தனர். சீட்டுக்கு அடியில், 96 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், மதுபாட்டில் கடத்தி சென்றது, செய்யூர் தாலுகா வெள்ளகொண்ட அகரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் ரேவதி, 35; என்பதும், புதுச்சேரி கனகசெட்டிக்குளம் பகுதியில் மதுபாட்டில்கள் வாங்கி சென்று, தமிழகப் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

போலீசார் ரேவதியை கைது செய்து, 96 மதுபாட்டில்கள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us