sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 துாக்கு போட்டு பெண் தற்கொலை

/

 துாக்கு போட்டு பெண் தற்கொலை

 துாக்கு போட்டு பெண் தற்கொலை

 துாக்கு போட்டு பெண் தற்கொலை


ADDED : நவ 23, 2025 06:26 AM

Google News

ADDED : நவ 23, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் தனி மையில் வசித்து வந்த பெண் துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் வி சாரித்து வருகின்றனர்.

திண்டிவனம், சஞ்சீவிரா யன்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன் மனைவி உமா, 40; இவரது மகள் நித்யா. திருமணமாகி சென் னையில் வசித்து வருகிறார்.

இதனால் உமா தனியாக வீட்டு வேலை செய்தும், இட்லி கடை நடத்தியும் வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக பூட்டியிருந்த உமா வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினர் திண்டிவனம் டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார், நேரில் வந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது உமா துாக்குப்போட்டு உடல் அழுகிய நிலையில் இறந்திருப்பது தெரியவந்தது. நித்யா அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us