sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 குடும்ப தகராறில் பெண் தற்கொலை

/

 குடும்ப தகராறில் பெண் தற்கொலை

 குடும்ப தகராறில் பெண் தற்கொலை

 குடும்ப தகராறில் பெண் தற்கொலை


ADDED : நவ 22, 2025 07:34 AM

Google News

ADDED : நவ 22, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: குடும்பத் தகராறில் பூச்சி மருந்தை குடித்த பெண் இறந்தார்.

செஞ்சி அடுத்த கோணை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் நாகராஜ் 42. இவரது மனைவி புவனேஸ்வரி 32. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக நாகராஜ் சரிவர வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை புவனேஸ்வரி வீட்டில் இருந்த வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். உறவினர்கள் உடன் அவரை செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us