sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை

/

பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை

பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை

பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை


ADDED : மார் 22, 2025 03:39 AM

Google News

ADDED : மார் 22, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அவலுார்பேட்டை அடுத்த நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் கஜா எனும் கஜேந்திரன், 45; தனியார் பஸ் டிரைவர். இவரது 2வது மனைவி அமுதா, 32; திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது, குழந்தை இல்லை. முதல் மனைவி இறந்த நிலையில் அவர் மூலம் 2 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கஜேந்திரன் தாயும், தந்தையும் அமுதாவிடம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த அமுதா, நாராயணபுரத்தில் உள்ள வீட்டில் கடந்த 19ம் தேதி இரவு துாக்கு போட்டுக் கொண்டார். உடன், அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us