sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வேன் மோதி பெண் பலி

/

வேன் மோதி பெண் பலி

வேன் மோதி பெண் பலி

வேன் மோதி பெண் பலி


ADDED : ஆக 23, 2025 04:42 AM

Google News

ADDED : ஆக 23, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி அருகே சாலையோரம் நின்றிருந்த பெண் மீது வேன் மோதி இறந்தார்.

செஞ்சி அடுத்த கவரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி கல்பனா, 32; இவர் நேற்று மதியம் 2:15 மணியளவில் செஞ்சி - விழுப்புரம் மெயின் ரோட்டில் கவரை பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார்.

அப்போது விழுப்புரத்தில் இருந்து மேல்மலையனுாருக்கு பக்தர்களை ஏற்றி வந்த மினி சரக்கு வேன் கல்பனா மீது மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் வந்தவர்கள் லேசான காயமடைந்தனர்.படுகாயம் அடைந்த கல்பனாவை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us