sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தீக்குளித்த பெண் சாவு

/

தீக்குளித்த பெண் சாவு

தீக்குளித்த பெண் சாவு

தீக்குளித்த பெண் சாவு


ADDED : டிச 21, 2024 04:53 AM

Google News

ADDED : டிச 21, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் மதுரா மண்டபம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ்,32; கொத்தனார். இவரது மனைவி சத்யா ,30: சித்தாள்;கடந்த 14 ம் தேதி அன்று இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் சத்யா தீக்குளித்தார்.பலத்த தீக்காயமடைந்த அவர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றர்.






      Dinamalar
      Follow us