sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக் மீது கார் மோதல் பெண் பலி

/

பைக் மீது கார் மோதல் பெண் பலி

பைக் மீது கார் மோதல் பெண் பலி

பைக் மீது கார் மோதல் பெண் பலி


ADDED : செப் 21, 2025 11:35 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,: பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் இறந்தார்.

செஞ்சி அருகே ஈச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி பச்சையம்மாள்,48; இவர், நேற்று முன்தினம் தனது மகன் இருசன், 22; என்பவரோடு, பைக்கில் அமர்ந்து சென்றார்.

சேத்பட்டு தேசிய நெடுஞ்சாலை, மேல்களவாய் என்ற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த கார் பைக் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us