ADDED : ஜன 01, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் நேற்று ஜி.ஆர்.பி., தெருவில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு, குட்கா பொருட்கள் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சிவபெருமான் மனைவி கீதா, 57; மீது வழக்குப் பதிந்து கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.