sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகளிர் கல்லுாரி கருத்தரங்கு

/

மகளிர் கல்லுாரி கருத்தரங்கு

மகளிர் கல்லுாரி கருத்தரங்கு

மகளிர் கல்லுாரி கருத்தரங்கு


ADDED : ஏப் 16, 2025 04:18 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், ஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில், சமகால இலக்கியத்தின் விமர்சன வாசிப்பு தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.ஆங்கில துறை தலைவர் சரண்யா வரவேற்றார்.

மணப்பந்தல் ஏ.வி.சி. கல்லுாரியின் ஆங்கில பேராசிரியர் பாலு, கல்வி ஆராய்ச்சியில், சமகால இலக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

தொடர்ந்து, மாணவிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. உதவி பேராசிரியர் அபிராமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us