sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

/

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை


ADDED : நவ 27, 2024 04:49 AM

Google News

ADDED : நவ 27, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம், : மயிலம் அருகே குடும்ப பிரச்னையால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மயிலம் அடுத்த அவ்வையார்குப்பம் ஊராட்சியில் நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் 35; கூலித் தொழிலாளி. இவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த அவர், நேற்று காலை, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு சம்பவ இடத்திலயே உடல் கருகி இறந்தார்.

மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us