sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொழிலாளி சாவு

/

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு


ADDED : ஏப் 27, 2025 04:35 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் நேபாளத்தை சேர்ந்த தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் நகர் பிள்ளையார் கோவில் அருகே உள்ள மரத்தடியில், கடந்த 23ம் தேதி 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.

விழுப்புரம் தாலுகா போலீசார், உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வி.ஏ.ஓ., குபேந்திரன் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் நேபாளம் நாட்டைச் சேர்ந்த சுபாஷ்லாமினி, 65; என்பதும், இங்கு வந்து பணியாற்றி வந்த நிலையில், மனநலம் பாதித்து சுற்றித்திரிந்தவர் உடல் நிலை பாதித்து, இறந்த தெரியவந்தது.

இது குறித்து, தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us