sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் குளித்த தொழிலாளி சாவு

/

கிணற்றில் குளித்த தொழிலாளி சாவு

கிணற்றில் குளித்த தொழிலாளி சாவு

கிணற்றில் குளித்த தொழிலாளி சாவு


ADDED : அக் 06, 2025 11:48 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; காணை அருகே கிணற்றில் குளித்த கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி இறந்தார்.

காணை அருகே குயவன்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சிவராஜ், 30; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 4ம் தேதி இதே கிராமத்தில் உள்ள அய்யனார் என்பவரின் நிலத்தில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீரில் மூழ்கி இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us