sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி சாவு

/

மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி சாவு

மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி சாவு

மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி சாவு


ADDED : ஆக 18, 2025 11:59 PM

Google News

ADDED : ஆக 18, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; திண்டிவனத்தில் மரம் வெட்டும் போது கீழே விழுந்து தொழிலாளி இறந்தார்.

திண்டிவனம், பாரதி தாசன் பேட்டையைச் சேர்ந்தவர் அய்யப்பன், 42; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் உள்ள ஆலமரத்தின் கிளையை வெட்டும்போது தவறி கீழே விழுந்தார்.

தலையில் படுகாய மடைந்த அவர், சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us